Saturday 29 November 2014

திருந்துமா ததஜ? பகுதி - 10 (அண்ணனை முஷ்ரிக் ஆக்கிய ததஜ தம்பி அப்துல் நாசர்)

 ...
فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُم بِضَآرِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلاَّ بِإِذْنِ اللّهِ  ... -سورة البقرة 102

"... கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது ..."

அல் பகரா 102 - பீஜே தமிழாக்கம், ஏப்ரல் 2003.


"... கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையும் அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது ..."

அல் பகரா 102 - பீஜே தமிழாக்கம், ஜனவரி 2014.

No comments:

Post a Comment