Wednesday 6 April 2016

வட்டாட்சியரின் அழைப்பாணை 04 ஏப்ரல் 2016

கீழ்க்காணும் அழைப்பாணை, தாருத் தவ்ஹீதின் பொருளாளர், செயலாளர், தமுமுக மாவட்டச் செயலர் அஹ்மது ஹாஜா மற்றும் ததஜவைச் சேர்ந்த நால்வருக்கும் வழங்கப்பட்டு, நேற்று (05.04.2016) மாலையில் நேரம் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
_____________________________________________________________________________

ப.வெ. 3/2016 அ7 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> வட்டாட்சியர் அலுவலகம்
நாள் :04.04.2016   >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> பட்டுக்கோட்டை.


நோட்டீஸ்
பொருள் : சட்டமும் ஒழுங்கும் - பட்டுக்கோட்டை வட்டம்- அதிராம்பட்டினம் கிராமம்(?) கட்டு பள்ளி வாசல் திருவிழா (தர்கா) 08-04-2016 முதல் 21-04-2016 வரை நடைபெறுவது-அமைதிக் கூட்டம் நடத்துதல் தொடார்பாக.

பார்வை: காவல் ஆய்வாளர் அதிராம்பட்டினம் அறிக்கை நாள் : 02.04.2016.

////////////

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கிராமத்தில்(?) கட்டு பள்ளி வாசல்  திருவிழா (தர்கா) 08-04-2016 முதல் 21-04-2016 வரை நடைபெற உள்ளதால் இதன் தொடர்பான அமைதிக் கூட்டம் 06.04.2016 புதன் கிழமை மாலை 4.30 12 மணிக்கு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தாங்கள் காலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
 
ஒப்பம்***
வட்டாட்சியர்
பட்டுக்கோட்டை


No comments:

Post a Comment